Wednesday, 28 October 2015

வழிகாட்டி:

தமிழகம் உய்ய வழிகாட்டும் தலைவன் யார்.?

     ஒரு குடும்பத்தை வழி நடத்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வழி நடத்தமுடியும், ஏனெனில், அவர்களுடைய தேவை என்னவென்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்...
வேறொருவர் முழு மனதோடும் அர்ப்பணிப்பு எண்ணத்தோடும் அக்குடும்பத்திற்கு செயலாற்ற முடியாது. அரசியலிலும் அப்படியே மண்ணின் மைந்தரால்தான் இம்மக்களின் தேவையை உணரமுடியும்...